தியாகதீபம் திலீபனின் 38 ஆவது நினைவுடன், கேணல் சங்கர் அவர்களின் 24 ஆவது ஆண்டினை நினைவில் சுமந்து பிரான்சு தேசத்தில் ஆர்ஜொந்தை நகரில் தியாக தீபம் திலீபன் நினைவுக் கல்லின் முன்பாக இன்று 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை அடையாள உண்ணாமறுப்பு கவனயீர்ப்பு இடம்பெற்றது..











