நல்லூரில் தியாகத்தின் இறுதி நாளில் தூக்குக்காவடி எடுத்த தமிழின உணர்வாளர்!

0
204

நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றலுடன் உணர்வெழுச்சியாக இடம்பெற்றது.

இதன்போது தமிழின உணர்வாளர் ஒருவர் தூக்குக் காவடி எடுத்து மேலும் உணர்வெழுச்சி கொள்ள வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here