
தியாகதீபம் திலீபன் அவர்கள் பிறந்து வளர்ந்த இடமாகிய ஊரெழு மண்ணிலிருந்து நாளை 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு அவருடைய திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நடைபயணமாக ஆரம்பித்து நல்லுரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவுத்தூபியை வந்தடைந்ததும் காலை 10.48 மணிக்கு அவர் உயிர் துறந்த நேரம் சுடரேற்றப்பட்டு வணக்கம்செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.


