
நாட்டுப்பற்றாளர் சந்திரராசா அகிலன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பந்தன் ஒபவில்லியே மயானத்தில் 22/09/2025 பி.பகல் 15.00மணிக்கு மாவீரர் பணிமனை மற்றும் குடும்பத்தினர், லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்கத்தி னரால் நினைகூரப்பட்டது. துணைவியார் பிள்ளைகள் ஈகைச்சுடர் ஏற்ற அகவணக்கத்துடன், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் பொதுமக்கள், கலந்து மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.



















