பிரான்சில் கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல்!

0
104

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டில் அவரது நினைவுகளை சுமந்து 6 ஆவது நாளான இன்று பிரான்சு மண்ணில் தமிழ்ச்சோலைகளில் தியாக தீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் வணக்கமும் அவரின் ஈகம பற்றிய உரைகள் கவிதைகள் நினைவுகள் பகிரப்பட்டன. கால நிலை மாற்றம் வானமும் கண்ணீர் சிந்தியது போன்று தூறல் மழைக்கு மத்தியில் ஆர்ஜொந்தே நினைவுக்கல்லின் முன்பாக காலை 10.00மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here