பிரான்சு ஆர்ஜொந்தே நகரில் தியாக தீபம் நான்காம் நாள் நினைவேந்தல்!

0
112

தியாகதீபம் திலீபன் தன்தாயக தேசத்துக்காக, தன்சந்ததிக்காகத்,தன்தலைமுறையின் சுதந்திர நல்வாழ்வுக்காக தன் உயிரை உருக்கிய நான்காம் நாளில் பிரான்சின் தியாக தீபம் நினைவுக்கல்லின் முன்பாக இன்று 18.09.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு சுடர் ஏற்றி வணக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here