
தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டின் ஆரம்ப நாள் நீங்காத நினைவுடன் பிரான்சு மண்ணில் ஆர்ஜொந்தே நகரில் நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக 15/09/2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பெரியவர்கள்,குழந்தைகள் ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செய்யப்பட்டது.
குறித்த பகுதியில் 12 நாட்களும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.







