
நேற்று 15.09.2025 அன்று மருத்துவ பீட வளாகத்தில் மருத்துவ பீட ,கலைப்பீட ,விஞ்ஞானபீடம் உட்பட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களாலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன் ஆரம்ப நாள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.














▪️யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.


