வளர்தமிழ் 12 நிறைவுசெய்த மாணவர்கள் மதிப்பளிப்பு: உடன் பதிவுசெய்யலாம்!

0
142

பிரான்சில் எதிர்வரும் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்ச்சோலை பட்டமளிப்பு விழாவில் வளர் தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிமபு நடைபெறவுள்ளது

இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இம்மாதம் 17 ஆம் நாளுக்கு முன்பு அறியத்தரவும். 17 ஆம் நாள்  இரவு 9 மணிக்கு முன்பு உங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும்.

பட்டமளிப்பு விழாவுக்கு வருவோர் மண்டப நுழைவாயினில் உங்கள் வரவை உறுதிப்படுத்தி முன்பதிவை மேற்கொள்ளவும். எனத் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here