
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஜெனிவா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம், ஜேர்மனி ஊடாகப் பயணம் செய்து ஜேர்மனி Rheinau நகரில் இருந்து பிரான்சு Strasbourg நகரை நேற்று இரவு வந்தடைந்து. இன்று காலை Strasbourg நகரில் இருந்து Colmar நகரை நோக்கிப் புறப்பட்டது.
செல்லும் வழியில் உள்ள மாநகரசபை மண்டபங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கியபடி ஈருருளிப் பயணம் சென்று கொண்டிருக்கிறது.





