பிரான்சில் இடம்பெறும் தமிழ்ச் சோலை மூன்றாவது பட்டமளிப்பும் தியாக தீபம் அறிவாய்தலரங்கும்!

0
191

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்-பிரான்சு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் , தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து நடாத்தும் *மூன்றாவது பட்டமளிப்பு விழா * மற்றும் தியாக தீபம் திலீபன் அறிவாய்தலரங்கும் 21/09/2025 ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.

தியாக தீபம் திலீபன் அறிவாய்தலரங்கு நூல் தமிழ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here