
ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது தற்கொடையாளர் போராளி பொன்.சிவகுமாரனின் 75 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
இன விடுதலைக்காக முதன் முதலில் நஞ்சு அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின், ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் #வழிகாட்டியாக செயற்பட்டார்.


