சிறிலங்கா இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட இளைஞனின் இறுதி நிகழ்வு!

0
136

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடது கரையில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட 31 வயது இளைஞன் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here