ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட இளைஞனின் இறுதி நிகழ்வு! By ஊடகன் - August 11, 2025 0 136 முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடது கரையில் சிறிலங்கா இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட 31 வயது இளைஞன் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் இடம்பெற்றது.