ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பனைகளுக்கு விஷமிகளால் தீ! By ஊடகன் - August 9, 2025 0 125 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களை சில விஷமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.