யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் பனைகளுக்கு விஷமிகளால் தீ!

0
125

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களை சில விஷமிகள் தீயிட்டு எரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here