ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் யாழில் இடம்பெற்ற 17 மனித நேயப் பணியாளர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By ஊடகன் - August 4, 2025 0 302 மூதூரில் பட்டினிக்கு எதிரான தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 19ம் ஆண்டு நினைவேந்தல் யாழ் பேருந்து நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால் நினைவேந்தப்பட்டது. .