ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் வல்வைப் படுகொலை நினைவேந்தல் நேற்று யாழில்! By ஊடகன் - August 3, 2025 0 88 இந்திய இராணுவத்தால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் தமிழ்த்தேசிய பேரவை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் வல்வை கடற்கரையில் நேற்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது..