யாழ். பல்கலையில் நான்காவது நாளாக இடம்பெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்!

0
221

தமிழின அழிப்பான் கறுப்பு யூலை யாழ்.பல்கலை வளாகத்தில் ஒருவாரத்திற்கு நினைவேந்தப் பட்டுவருகின்றது.

கடந்த 23.07.2025 புதன்கிழமை ஆரம்பமான நினைவேந்தல் 29.07.2025 செவ்வாய்க்கிழமை வரை நினைவேந்தப்படவுள்ளது.

யாழ். பல்கலையில் நேற்றையதினம் 26.07.2025 சனிக்கிழமை நான்காவது நாளாக கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here