
தமிழின அழிப்பான் கறுப்பு யூலை யாழ்.பல்கலை வளாகத்தில் ஒருவாரத்திற்கு நினைவேந்தப் பட்டுவருகின்றது.

கடந்த 23.07.2025 புதன்கிழமை ஆரம்பமான நினைவேந்தல் 29.07.2025 செவ்வாய்க்கிழமை வரை நினைவேந்தப்படவுள்ளது.

யாழ். பல்கலையில் நேற்றையதினம் 26.07.2025 சனிக்கிழமை நான்காவது நாளாக கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.






