யாழ்.பல்கலையில் ஒரு வாரம் நினைவேந்தப்படும் கறுப்பு யூலை தமிழின அழிப்பு!

0
110

தமிழின அழிப்பான் கறுப்பு யூலை யாழ்.பல்கலை வளாகத்தில் ஒருவாரத்திற்கு நினைவேந்தப் பட்டுவருகின்றது.

கடந்த 23.07.2025 புதன்கிழமை ஆரம்பமான நினைவேந்தல் 29.07.2025 செவ்வாய்க்கிழமை வரை நினைவேந்தப்படவுள்ளது.

யாழ். பல்கலையில் நேற்றையதினம் 24.07.2025 வியாழக்கிழமை இரண்டாவது நாளாக கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

▪️யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

students

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here