கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் 23.07.2025 புதன்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கறுப்பு யூலை யில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.







