
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இனஅழிப்பான
கறுப்பு யூலையின் 42 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
🛑 போலி சகோதரத்துவ நாள் வேண்டாம் – உண்மை நீதி பொறுப்புக்கூறல் வேண்டும்


