பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று (12.07.2025) சனிக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானத்தில் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெறுகிறது.
(மேலதிக விவரம் பின்னர்)

















