பிரான்சில் நாளை இடம்பெறவுள்ள கறுப்பு யூலை மற்றும் செம்மணி புதைகுழி கவனயீர்ப்புப் போராட்டம்!

0
296

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் நாள் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 42 ஆம் ஆண்டு நினைவு மற்றும் செம்மணி புதைகுழியினைக் கண்டித்த கவனயீர்ப்பு நிகழ்வு நாளை 23.07.2025 புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சில் பாரிஸ் நகரில் அன்வலிட் பகுதியில் இடம்பெறவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here