பிரான்சில் முன்னைநாள் செயற்பாட்டாளர் ஜோதி அவர்கள் சாவடைந்துள்ளார்!

0
368

பிரான்சில் தமிழ்த் தேசிய முன்னைநாள் செயற்பாட்டாளர் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று (28.06.2025) சனிக்கிழமை சாவடைந்துள்ளார்.

பிரான்சில் திரான்சிப் பகுதியில் வசிக்கும் ஜோதி என்று அழைக்கப்படும் கோகுலதாஸ் கலாஜோதி (வயது 57) என்பவரே சாவடைந்துள்ளார்.

இவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலதிக விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here