பெல்சியம் தலைநகரில் உரிமைக்காக எழு தமிழா எழுச்சி நிகழ்வு இன்று 23.06.2025 திங்கட்கிழமை நண்பகல் பேரணியாக ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பெல்சியம் நாட்டுத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.
































