பெல்சியத்தில் உரிமைக்காக எழு தமிழா 2025 பேரணி ஆரம்பமாகியுள்ளது!

0
166

பெல்சியம் தலைநகரில் உரிமைக்காக எழு தமிழா பேரணி உணர்வு பூர்வமாக ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இளையோர்கள் உணர்வுக் கோசங்களை எழுப்பியவாறு பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

(எரிமலைக்காக யூட்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here