சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பெல்சியத்தில் உரிமைக்காக எழு தமிழா 2025 பேரணி ஆரம்பமாகியுள்ளது! By ஊடகன் - June 23, 2025 0 166 பெல்சியம் தலைநகரில் உரிமைக்காக எழு தமிழா பேரணி உணர்வு பூர்வமாக ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. இளையோர்கள் உணர்வுக் கோசங்களை எழுப்பியவாறு பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. (எரிமலைக்காக யூட்)