“உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் நாளை: அனைவரும் அணிசேருவோம்!

0
194

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் நாளை 23.06.2025 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள வழமைபோன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரான்சு திரான்சி தொடருந்து நிலைய அருகில் இருந்து காலை 6.00 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் பயணச்சீட்டுக்களை முற்கூட்டியே பதிவுசெய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here