பிரான்சில் இடம்பெறவுள்ள தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல்!

0
299

பிரான்சில் தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 2025 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் செவ்ரோன் நகரில் எதிர்வரும் 05.07.2025 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here