யாழ்.தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று 10- 06- 2025 திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியிருந்தனர். பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பினர்.
தற்போதுத குறித்த பகுதியில் அதிக சிறிலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.












