ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மே 18 – வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நல்லூர் தியாக தீபம் நினைவிடத்தில் ஆரம்பம்! By ஊடகன் - May 11, 2025 0 43 Share on Facebook Tweet on Twitter தமிழின அழிப்பின் கோரத்தாண்டவம் மே 18 – வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நல்லூர் தியாக தீபம் நினைவிடம் முன்பாக இன்று 11.05.2025 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.