வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பட்டம் விடும் போட்டி!

0
1502
வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது.
தைப்பொங்கல் தினமான நேற்றும் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மாபெரும் பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

pattam 3 pattam 4 pattam 5 pattam 6
12509477_814550425337235_1662012613299323832_npattam 1pattam 2 12509532_814550408670570_4692293268341717433_n 12552634_764400070332088_8504270369108313439_n (1) 12552922_814550458670565_6020858256822913485_n

pattam 8 pattam 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here