2016 இல் ஸ்ரீலங்கா பாரிய இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும்; நாசா எச்சரிக்கை !

0
1072

malai 3இந்த வருடம் ஸ்ரீலங்கா எல் நினோ (El Nino) எனப்படும் பாரிய இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்குமென அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது.

 

புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை ஸ்ரீலங்கா இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.

 

எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படுமெனவும் இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here