மன்னார் அடம்பனில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.!

0
116

மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, 15.11.2023 காலை11 மணியளவில் மன்னார் அடம்பன் பிரதேசத்தில் 130 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர்பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here