பிரான்சில் 12 ஆவது நாளில் பயணித்த நீதிகோரும் ஈருருளிப் பயணம் நிறைவு!

0
51

தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim. பகுதியில் இருந்து ஆரம்பித்து 1 Place de l’Hôtel de ville, 67150 Erstein பகுதியில் நிறைவடைந்தது.

12 ஆவது நாளான இன்றைய தினம் பிரான்சில் பல மாநகர சபைகளில் நீதிகோரும் மனுவைக் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here