பிரான்சில் தமிழீழ தேசிய மாவீரர் நினைவுசுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் நாளை ஆரம்பம்!

0
30

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்து கழகங்களுக்கு இடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் நாளை 11.07.2026 சனிக்கிழமை ஆரம்பமாகின்றன.. குறித்த போட்டிகள் நான்கு தினங்கள் இடம்பெறவுள்ளன..

தெரிவுப்போட்டிகள் நாளை .11.07.2026 சனிக்கிழமை மற்றும் மறுநாள் 12.07.2026 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் ஒள்னே சுபுவா பகுதியில் 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இறுதிப்போட்டி 18.07.2026 சனிக்கிழமையும் (8.00 மணி)

இறுதிப் போட்டி 19.07.2026 ஞாயிற்றுக்கிழமையும்  CENTRE SPORTIF NELSON MANDELA AVENUE PAUL LANGEVIN 95200 SARCELLES பகுதியில் காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரான்சில் தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here