நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழாவில் வரலாறுகாணாத மக்கள் வெள்ளம்!

0
345

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று சப்பரம் காண பல்லாயிரக்கணக்கான அடியார்கள் திரண்டிருந்த நிலையில், 24ஆம் நாளான இன்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் அலையெனத் திரண்டு வருகை தந்திருந்தனர்.
மேலும், நாளைய தினம் 25ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here