ஜல்லிக்கட்டு தடையை நீக்கு: மே பதினேழு இயக்கம்!

0
346
ஜல்லிக்கட்டு தடையை நீக்கு!
நீதிமன்றத்தைக் காரணம் காட்டி தமிழர்களை வஞ்சிக்காதே.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தர மறுக்கும் பாஜக அரசு, ஜல்லிக்கட்டுக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டுவது ஏன்?

நாட்டு மாடுகள் இனத்தை அழிக்கவும், தற்சார்பு விவசாயத்தை ஒழிக்கவும், தமிழரின் பண்பாட்டு உரிமையை சிதைக்கவும் PETA என்ற வெளிநாட்டு கைக்கூலி கம்பெனியுடன் கைகோர்த்துக் கொண்டு பாஜக மோடி அரசே நாடகமாடாதே!

தற்சார்பு விவசாயத்தையும், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கும் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையிலிருந்து மீள்வோம்.

– மே பதினேழு இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here