ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியில் ஆரம்பித்த போராட்டம்! By ஊடகன் - August 2, 2026 0 22 காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியிலும் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஆரம்பமானது. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டு தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.