காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியில் ஆரம்பித்த போராட்டம்!

0
22

காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ்.வயாவிளான் சந்தியிலும் இன்று 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஆரம்பமானது.

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கலந்து கொண்டு தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here