ஐ.நாவை நோக்கிய ஈருருளி மனிதநேயப் பயணம் சுவிஸ் நாட்டிற்குள் வந்தடைந்தது

0
271

கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமை அன்று 15.00 மணிக்கு பெல்ஜியம் ஐரோப்பிய பாரளுமன்ற முன்றலில் இருந்து புறப்பட்ட மனிதநேய ஈருருளி பயணம்  பெல்ஜியம், லுக்சம் பேர்க்,  ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஊடாக  சுவிஸ் நாட்டின் பாசல் நகரை  வந்தடைந்துள்ளது.


எதிர்வரும் 06.03.2017 திங்கள்கிழமை ஜெனீவா ஐ.நா சபை முன்றலில் உள்ள முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் ஒன்று கூடலில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here