இன்று இரண்டாவது நாளாகத் தையிட்டியில் ஒலித்த மக்கள் குரல்!

0
59

முழு பூரணை தினமான இன்று (29.07.2026) புதன் கிழமை இரண்டாவது நாளாகத் தையிட்டியில் மக்கள் குரல் ஒலித்தது
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் குதித்தனர்.

நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here