
பிரான்சில் நீண்டகால தமிழ் தேசிய உணர்வாளர் சக்திவேல் சீனிராசா (வயது53) அவர்கள் இன்று 12.06.2026 வெள்ளிக்கிழமை சாவடைந்துள்ளார்.
இவர் ஜெனிவா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இடம்பெறும் நீதிக்கான போராட்டங்களில் தவறாது தொடர்ச்சியாக கலந்து கொள்வதுடன், தனது நண்பர்களையும் அழைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவரது இழப்பு என்பது குடும்பத்தினருக்கு மட்டும் அல்லாமல் தமிழ்த்தேசியத்துக்குமே என்று பலரும் தமது உணர்வைப் பகிர்ந்து வருகின்றனர்.


