செஞ்சோலை வளாகப் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு நாளும் தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலும்!

0
19

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 20 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு றிபப்ளிக் பகுதியில் எதிர்வரும் (14.08.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல்16.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here