
சிறிலங்கா அரசே! எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடனடியாக ஒப்படையுங்கள்!”

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை, அத்துடன் இயக்கச்சி, கிராஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தமது காணிகளை இழந்த மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து…காணி இழந்த மக்களின் குரல்” கிளிநொச்சி மண்ணில் ஒலிக்கிறது!

தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்க பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.

நிலம் எங்கள் உரிமை!
பூர்வீக நிலம் எங்கள் அடையாளம்!
மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!







