பிரதான செய்திகள்

விளையாட்டுத்துறைக்கு பெரும் பணிசெய்த ஆசிரியை ஜெயந்தி ஜெயதரன் அவர்களின் இறுதி நிகழ்வு!

யூனியன் கல்லூரின் பழைய மாணவியும் முன்னைநாள் விளையாட்டுத்துறை ஆசிரியரும் தற்போது யா / மகாஜனாக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியரும் உப அதிபருமான திருமதி...

“ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற ஈழவேந்தன் ஐயா சாவடைந்தார்!

ஈழவேந்தன் ஐயா கனடாவில் Toronto Western மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவடைந்துள்ளார்.. “ஈழம் வெல்லும் அதை காலம்...

மாமனிதர் சிவராமின் 19 ஆவது ஆண்டு மட்டக்களப்பில் நினைவேந்தல்!

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய...

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (26) உயிரிழந்துள்ளார்.

பிரான்சு சேர்ஜி நகரில் எழுச்சியடைந்த ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

ஆனந்தபுர நாயகர்களின் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின்...

திருமலையில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகம் அவர்களது 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு...

செம்மணியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைவது ஆபத்தானது; பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!

செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே...

பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா – 2024

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டயக்கல்வி செய்தோருக்கான பட்டமளிப்பு மற்றும் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பு உள்ளிட்ட தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா...

யாழில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் நினைவேந்தல்!

சிறிலங்கா ஒட்டுக்குழுவினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில்...

மணிப்பூரில் கூகி இனக்குழு தாக்குதல்: படையினர் இருவர் பலி!

மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு...

ஈழச்செய்திகள்

புலத்துச்செய்திகள்

உலகச்செய்திகள்

கட்டுரைகள்

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை !

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன்...

பலாலி படைத்தளத்தில் உள் நுழைந்து பெருந்தாக்குதலை நடாத்திய கரும்புலி மறவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று!

சேந்தான்குளம் சந்தியடியில் ஒரு அதிகாலை, காவலரண்களுக்கு அருகாகப் பதுங்கிக்கொண்டிருந்தான் ஒரு...

தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை”

அனைவருக்கும் அன்பான வணக்கம்!1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத...

காணொளி