மைதிரிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

0
188

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகே காங்கேசன்றை வீதியில் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது..
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில், அவரை வழிமறித்துக் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டம் நடத்தியோருடன் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here