நோர்வேயில் மகிழுந்தில் எரிந்த நிலையில் யாழ். இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
20

நோர்வேயில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மகிழுந்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அந் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

இச் சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here