பிரான்சு றிபப்ளிக் பகுதியில் இருந்து பஸ்ரில் வரை மே 18 அன்று அனைவரும் அணிதிரள்வோம்!

0
30

மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு பேரணி நிகழ்வு பிரான்சு றிபப்ளிக் பகுதியில் பிற்பகல் 14.00 மணிக்கு ஆரம்பித்து பஸ்ரில் வரை சென்றடைந்து அங்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெறும்.

இப்பேரணியில் அணிதிரண்டு எமக்கு நீதிகிடைக்க பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன்உப கட்டமைப்புக்களும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here