ஆர்ஜொந்தே நகரத்தில் நாட்டப்பட்டுள்ள தியாகதீபம் லெப்.கேணல். திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக அடையாள உண்ணாமறுப்பு !

0
124

தியாகதீபம் லெப்.கேணல். திலீபனின் 36 ஆவது நினைவுடனும், கேணல் சங்கர் அவர்களின் 22ஆவது நினைவுசுமந்தும் பிரான்சு ஆர்ஜொந்தே நகரத்தில் நாட்டப்பட்டுள்ள  நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன், அடையாள உண்ணாமறுப்பும் உணர்வாளர்களால் நடாத்தப்பட்டது.

மாலை 5.00மணிவரை  உண்ணாமறுப்பு நடைபெற்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் திகதி  தியாகதீபம் எழுச்சிநிகழ்வுகளும் இதே இடத்தில் நடைபெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here