தமிழ் நீதிபதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டம்!

0
166

பௌத்த சிங்கள கடும்போக்கு இனவாதியான சரத் வீரசேகரவினால் தமிழ் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here