கட்டாரில் வாகன விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு!

0
222

கட்டாரில் நேற்று (27/06/2023) திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ள சோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனை 11ஆம் கொலனியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பிரியன் என்பவரே உயிரிழந்தவராவார்.

மேலும் குறித்த வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here