பிரான்சில் மாவீரர் நினைவுசுமந்த உதைபந்தாட்ட இறுதிப்போட்டி நாளை!

0
164


பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2022. இறுதிப்போட்டி நாளை 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஈழவர் ஏதிர் சென்பற்றிக்ஸ்

காலம்: 20/11/2022
நேரம்: 09h00 மணிக்கு
இடம்: 37 Rte des Petits Ponts,
            75019 Paris

தொடர்புகளுக்கு
ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம்
0652052898, 0651862417

தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு
0652814053, 0651745755

மேலதிக தொடர்புகளுக்கு:
(CCTF )
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு
0148220175

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here